3814
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அதிகாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இக்கட்டிடத்தில் தரைதளம் மற்றும் முதல் தளத்தில் கொரோனா வார்டு செயல்பட்டு வரும் நிலையில், அதிக...

5445
ஆந்திர மாநிலத்தில் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் செவிலியருக்கு முத்தம் கொடுத்து தகாத முறையில் நடந்துகொண்ட அயோக்கியனை போலீசார் கைது செய்துள்ளனர். கொரோனா வார்டில், தன்னலம் கருதாது சிகிச்சை அளிக்கு...

1998
சேலம் அரசு குமாரமங்கலம் மருத்துவமனையில் கொரோனா வார்டுக்குள் நோயாளிகளின் உறவினர்கள் திரளாக சென்று வந்த நிலையில் அவர்களால் கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து கொரோனா நோயாளிகளின் உ...

7941
முழு ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியே சுற்றுபவர்களுக்கு அபராதம் விதிப்பதற்கு பதிலாக, கொரோனா தங்களை அண்டாது என்று நம்பும் அவர்களை கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தி நூதன தண்டனை வழங்கலாம் என சமூக ஆர்வல...

4126
திருப்பதி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 11  கொரோனா நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதியில...

2374
குஜராத் மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 நோயாளிகள் உயிரிழந்தனர். பரூச் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் நலன்புரி மருத்துவமனையின் முதல் தளத்த...

5212
மகாராஷ்டிராவில், மருத்துவமனையில் ஏன் அதிக சப்தமாக பேசுகிறாய் என்று கேட்ட மருத்துவரை கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். நான்டட் (Nanded) மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில்...



BIG STORY